வாணியம்பாடியில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட பொருட்காட்சியில் டிராகன் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடியில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட பொருட்காட்சியில் டிராகன் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.